சின்னத்தை கோட்டை விட்டுட்டு வாய்க்கு வந்ததை பேசிட்டிருக்கார் சீமான், அதாவது ஐந்து வயதில் இவரு கம்யூனிஸ்ட் கொடி பிடிச்சுட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விவசாயிகளோடு போனாராம் அது வந்து இவரோட அரசியல் அனுபவமாம் 🤣🤣
— கபிலன் (@_kabilans) April 4, 2024
30- வயதில் ஈழம் பற்றி எரிந்தது அப்ப ஒன்னுமே பேசல
40… pic.twitter.com/6DuhhUh42f
Sunday, April 7, 2024
#OVOP - 1985-ல் செயல்பட ஆரம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஐந்தே வயதாகும்போது சென்றாராம்!
1985-ல் செயல்பட ஆரம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, 1971-ல் தனக்கு ஐந்து வயதாகும்போது கொடிபிடித்துக்கொண்டு போராட்டத்திற்காகச் சென்றாராம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment